Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில் மோதி முதியவர் பலி 

ரயில் மோதி முதியவர் பலி 

ரயில் மோதி முதியவர் பலி 

ரயில் மோதி முதியவர் பலி 

ADDED : ஜூலை 01, 2024 06:37 AM


Google News
பண்ருட்டி : பண்ருட்டி அருகே ரயிலில் மோதி 60 வயது முதியவர் பலியானது குறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி ரயில் நிலையத்திற்கும், திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கும் இடையே உள்ள பகுதியில் நேற்று காலை 6:30 மணிக்கு விழுப்புரம்- திருவாரூர் வரை செல்லும் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது.

ரயில் தண்டவாளத்தை கடந்த போது 60 வயது மதிக்கதக்க முதியவர் ரயிலில் அடிப்பட்டு அடிப்பட்டு இறந்தார்.

இதுகுறித்து கடலுார் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து இறந்த முதியவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us