Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

பவுர்ணமி ஊஞ்சல் உற்சவம்

ADDED : மார் 15, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.,பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

விநாயகர், ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து. ராஜராஜேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் உட்புறப்பாடு நடந்து, ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் குழுவினர் செய்திருந்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us