அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 22, 2024 01:22 AM

கடலுார் : கடலுார் அரசு தலைமை மருத்துவமனையை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பெற்றுள்ள கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேற்று குடிகாடு ஊராட்சியில் புயல்பாதுகாப்பு
மையம், சொத்திக்குப்பத்தில் உள்ள புயல்பாதுகாப்பு மையம், கடலுார் அரசு தலைமை மருத்துவமனை, அங்குள்ள சமயற்கூடம், நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவு , மகப்பேறு பிரிவு போன்றவற்றை ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறிந்தார்.