Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை

மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை

மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை

மாணவியிடம் சில்மிஷம் வாலிபருக்கு வலை

ADDED : ஜூலை 18, 2024 05:25 AM


Google News
கடலுார் : கடலுாரில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் முதுநகர் சுனாமி நகரை சேர்ந்தவர் மாரிக்கண்ணு மகன் தீபன்ராஜ், 29; கூலித்தொழிலாளி. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர், முதுநகரை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவியை, குடிபோதையில் பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.இதுகுறித்த புகாரின்பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து தீபன்ராஜை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us