/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தமிழ் இலக்கிய தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம் தமிழ் இலக்கிய தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்
தமிழ் இலக்கிய தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்
தமிழ் இலக்கிய தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்
தமிழ் இலக்கிய தேர்வு பயிற்சி வகுப்பு தொடக்கம்
ADDED : ஜூன் 07, 2025 11:32 PM
கோவை: தமிழ் மொழி இலக்கியத் திறன்களை மாணவர்கள் மேம்படுத்தும் நோக்கில், இலக்கியத் திறனறி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், கோவையில் தொடங்கப்பட்டுள்ளன.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறும் 1,500 மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 வீதம், இரண்டு ஆண்டுகள் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த தேர்வில் 50 சதவீதம் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மீதமுள்ள 50 சதவீதம் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம்.