
வளர்ச்சி பணியில் அக்கறையில்லை
கவுன்சிலர்கள் மீது மக்கள் அதிருப்தி வால்பாறை நகராட்சியில நடக்கற கூத்த பாத்தா வரும் சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு கேட்டு கவுன்சிலர்கள் வார்டு பக்கமே போக முடியாது போலிருக்கு, என, பஸ் ஸ்டாண்டில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்களது பேச்சை கவனித்தேன்.
தலைவர் சிலைகளுக்கு முகமூடி; ஆளுங்கட்சியினர் புலம்பல்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். புது பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகள் குறித்து விவாதித்து கொண்டிருப்பார்கள் என நினைத்தால், சொந்த கட்சி பிரச்னைய புலம்பிட்டிருந்தாங்க. அவர்கள் பேசியதில் இருந்து...
பகலிலும் பறக்குது கிராவல் மண்; போராட தயாராகும் விவசாயிகள்
உடுமலை தாலுகா அலுவலகம் பக்கத்துல விவசாயிகள் சிலர், இவங்க இப்படியே விட்டா, மண்ணை கடத்தி, மலையை கரைச்சிடுவாங்கனு பேசிக்கிட்டிருந்தாங்க. என்ன விஷயம்னு விசாரிச்சேன்.
கோவில் திருப்பணி எப்ப முடியும்; நாலு வருசமா நடக்குது இழுபறி
நெகமம் பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு, நண்பர் குருநல்லிபாளையம் கோவில் பிரச்னை பத்தி தெரியுமானு பேச ஆரம்பிச்சார்.