ஆளுங்கட்சியில பிரிவினை அரசியல்தலைமை கண்டுக்காததால அதிருப்தி
உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில் மழைக்கு ஒதுங்கிய ஆளுங்கட்சி உடன்பிறப்புகள், 'மாவட்ட நிர்வாகிங்க செய்யற பிரிவினை அரசியல்ல, ஒன்றியங்க எல்லாம் மன உளைச்சலுக்கு ஆளாகிட்டு இருக்காங்க,' என புலம்பி கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...
விளையாட்டுல ஜெயிச்சாலும்சான்றிதழுக்கு இழுத்தடிக்கறாங்க!
பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களை சந்தித்தேன். மாணவர்களுக்கு உடனே சான்றிதழ் வழங்குவதில்லை, என, புகார் தெரிவித்தனர். என்ன விஷயமென விசாரித்தேன்.
ரயில்வே ஸ்டேஷன்ல 'எல்லை' மீறல்பயணியருக்கு கொடுக்கறாங்க தொல்லை
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அவரோ புலம்பிக்கிட்டே இருந்தார். என்னனு விசாரிச்சேன்.
இடமிருக்கு... வகுப்பறை கட்டலபொறுப்பில்லாத அரசுத்துறைகள்
அமராவதி அணையை சுற்றிப்பார்த்து விட்டு, பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தோம். அப்போது, பள்ளியிலிருந்து வந்த பெற்றோர், குழந்தைகளின் நிலையை கூறி கொந்தளித்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...
தி.மு.க., கனவுல மண்ணு விழுந்ததுஇப்பவே அழுத்தம் கொடுக்கறாங்க
வால்பாறை டீக்கடையில் இளைஞர்கள், 'தி.மு.க.,காரங்க கனவுல மண்ணு விழுந்திருச்சுனு,' அரசியல் மேட்டர் பேசிக்கிட்டு இருந்தாங்க. அவங்க பேச்சை கவனித்தேன்.
ஆளுங்கட்சி நிர்வாகி அட்ராசிட்டிஆம்லேட்டுக்கு 'அக்கப்போர்'
உடுமலை ரயில்வே ஸ்டேஷனுக்கு, நண்பர் லோகேஸ்சை அழைத்து வர சென்றிருந்தேன். அப்ப, 'தி.மு.க.,காரங்க பிரியாணி கடையில சண்டை போட்டத பார்த்திருக்கோம். நம்ம ஊருல ஆம்லேட்டுக்கு சண்டை போட்டிருக்காங்கனு,' பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன, விஷயம்னு கவனித்தேன்.