என்னமோ நடக்குது மர்மமாயிருக்குதுபி.ஏ.பி., திட்டத்துல ஒன்னுமே புரியல!
பொள்ளாச்சி, உடுமலை ரோட்டுல, நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். இங்கிருந்த விவசாயிகள், பி.ஏ.பி., மேட்டர் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க உரையாடலை கவனித்தேன்.
விபத்து ஏற்படுத்திட்டு நிற்கறதில்லஇளசுகளால போலீசுக்கு நிம்மதியில்ல
பொள்ளாச்சி சப்-கலெக்டர் ஆபீசில் நின்றிருந்த போது, போலீசார் அங்கு வந்தனர். 'சிறார்கள் அத்துமீறலில் ஈடுபடுறாங்க. இதையெல்லாம் செய்தியா போடுங்க,' என்றனர். என்ன விஷயம்னு விசாரிச்சேன்.
கல்வித்துறையோட உத்தரவால்தலைமையாசிரியர்கள் கலக்கம்
உடுமலையில், அரசுப்பள்ளிகளை பார்க்க அமைச்சர் வராருனு, கல்வித்துறை என்னென்மோ ஏற்பாடு செய்யுது. ஆனா, இதுல மாட்டிகிட்டு முழிக்கிறது தலைமையாசிரியர்கள் தான், என, புலம்பிக்கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு கவனித்தேன்.
கல்குவாரிகள்ல அத்துமீறல் நடக்குதுகைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா
கிணத்துக்கடவில் உள்ள கோவிலுக்கு சுவாமி கும்பிட சென்றிருந்தேன். அங்கு இருவர் கல்குவாரி சம்பந்தமா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்னனு காது கொடுத்து கேட்டேன்.
கூட்டுறவு துறையில வசூலுக்கு'கறார்' உத்தரவு போடும் அதிகாரி
குடிமங்கலம் வட்டாரத்தில், வசூல் அமோகமாக நடக்குது. இப்படி கறாரா இருக்க கூடாதுனு, கூட்டுறவுத்துறை ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்தனர். நண்பர் வருகைக்காக காந்திருந்த போது, அவங்க உரையாடலை கவனித்தேன்.
நிர்ணயிச்ச கூலி வாங்கி கொடுக்கலபோராட்டத்துக்கு மட்டும் வரணுமா
வால்பாறை எஸ்டேட் பகுதியில், செய்திக்காக சென்ற போது, பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களை பத்தி காரசாரமா பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு விசாரிச்சேன்.