Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

ADDED : பிப் 06, 2024 01:04 AM


Google News
கோவை:மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் இன்று நடக்கிறது.

காலை, 11:00 மணி முதல் நடக்கும் இக்கூட்டத்தில் ரோடு, குடிநீர், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சார்ந்து பொது மக்கள் மனுக்கள் அளிக்கலாம். துறை சார்ந்த அலுவலர்கள் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us