சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கயம் பாளையம் ஏடி காலனியில், நள்ளிரவில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து பழனிசாமி என்பவரது மகன் சங்கர் கணேஷ் உயிரிழந்தார்.
சூலூர்: கோவை மாவட்டம் சூலூர் அருகே காங்கயம் பாளையம் ஏடி காலனியில், நள்ளிரவில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து பழனிசாமி என்பவரது மகன் சங்கர் கணேஷ் உயிரிழந்தார்.