Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கராத்தே ஓபன் போட்டி: மாணவர்கள் அபாரம்

 கராத்தே ஓபன் போட்டி: மாணவர்கள் அபாரம்

 கராத்தே ஓபன் போட்டி: மாணவர்கள் அபாரம்

 கராத்தே ஓபன் போட்டி: மாணவர்கள் அபாரம்

ADDED : டிச 01, 2025 02:03 AM


Google News
கோவை: கோவையில் நடந்த கராத்தே போட்டியில், மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர்.

கோவை ஜி.ஆர்.டி., கல்லுாரியில், ஜி.ஆர்.டி., இன்டர்நேஷனல் கராத்தே ஓபன் போட்டிகள், சமீபத்தில் நடத்தப்பட்டன. இதில், இந்தியா, மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, ஓமன் ஆகிய நாடுகளில் இருந்து 1,300 பேர் பங்கேற்றனர்.

கட்டா, குமிட்டே பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சபர்பன் பள்ளியில் இருந்து, இன்னோவேஷன் கோல்டன் அகாடமி சார்பில், பயிற்சி பெற்ற மாணவர்கள் 40 பேர் பங்கேற்றனர்.

இவர்கள், 4 தங்கம், 6 வெள்ளி, 30 வெண்கலம் பெற்றனர். இவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us