/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
அரசு பொருட்காட்சி இன்றுடன் நிறைவு
ADDED : ஜூன் 14, 2025 11:34 PM
கோவை: கோவை வ.உ.சி., மைதானத்தில் மே 1ம் தேதி துவங்கிய அரசு பொருட்காட்சி, இன்று நிறைவடைகிறது.
இப்பொருட்காட்சியில் அரசுத்துறை அரங்குகள், 7 அரசு சார்பு நிறுவன அரங்குகள் என மொத்தம் 33 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பொழுதுபோக்கு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.