Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கண் பரிசோதனை; 215 பேர் பங்கேற்பு

கண் பரிசோதனை; 215 பேர் பங்கேற்பு

கண் பரிசோதனை; 215 பேர் பங்கேற்பு

கண் பரிசோதனை; 215 பேர் பங்கேற்பு

ADDED : ஜூன் 26, 2025 09:58 PM


Google News
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடபுதூரில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சத்தியவிஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ், மருத்துவப் பணியாளர்கள், ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முகாமில், 215 நபர்கள் பங்கேற்றனர். இதில், 8 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். மேலும், கண்புரை, கண்நீர் அழுத்த நோய் மற்றும் இதர கண் குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us