Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

ADDED : ஜூன் 04, 2024 11:44 PM


Google News

மதுக்கரை துணை மின் நிலையம்


க.க.சாவடி, பாலத்துறை, பை-பாஸ் ரோடு, சாவடி புதுார், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆர்.நகர், சுகுணாபுரம், பி.கே.புதுார், மதுக்கரை, அறிவொளிநகர் மற்றும் கோவைபுதுார் ஒருபகுதி.

தகவல்: சுரேஷ், செயற்பொறியாளர், குனியமுத்துார்.

சரவணம்பட்டி துணை மின் நிலையம்


சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர்மில்ஸ், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் ஒருபகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதுார், உடையாம்பாளையம், வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்.

தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.

செங்கத்துறை துணை மின் நிலையம்


செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், காங்கயம் பாளையம், பி.என்.பி., நகர், மதியழகன் நகர்.

தகவல்: பழனிசாமி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us