Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி

வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி

வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி

வந்தாச்சு ரோடு மக்கள் நிம்மதி

ADDED : ஜூன் 03, 2024 11:42 PM


Google News
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கோதவாடி ஊராட்சி தேவேந்திரன் வீதியில், கடந்த சில மாதங்களாக மண் ரோட்டை மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

இதை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், 7 லட்சத்து, 91 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டது.

ஊராட்சித்தலைவர் ரத்தினசாமி கூறுகையில், ''கடந்த சில மாதங்களாக இந்த பாதை மண் ரோடாக இருந்தது. மக்கள் நலன் கருதி, தற்போது தார் ரோடு போடப்பட்டுள்ளது,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us