Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற ஸ்ரீ சாய் ரங்கநாதன் கல்லுாரி

ADDED : ஜூலை 19, 2024 11:35 PM


Google News
கோவை;ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரிக்கு, தன்னாட்சி அந்தஸ்தை பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) வழங்கியுள்ளது.

கோவை, தொண்டாமுத்துார் பகுதியில் அமைந்துள்ளது, ஸ்ரீ சாய் ரங்கநாதன் பொறியியல் கல்லுாரி. இக்கல்லுாரி, சென்னை அண்ணா பல்கலையின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

இக்கல்லுாரிக்கு, தன்னாட்சி அந்தஸ்தை, 2024-25ம் கல்வியாண்டு முதல் 2028-29 கல்வியாண்டு வரை பல்கலை மானியக்குழு வழங்கியுள்ளது. தன்னாட்சி அந்தஸ்து பெற உறுதுணையாக இருந்த அனைவரையும், கல்லுாரி தலைவர் முருகேசன் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us