/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கவுன்சிலர்கள் போட்ட கணக்கு ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கவுன்சிலர்கள் போட்ட கணக்கு
ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கவுன்சிலர்கள் போட்ட கணக்கு
ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கவுன்சிலர்கள் போட்ட கணக்கு
ரிப்போர்ட்டர் லீக்ஸ்:கவுன்சிலர்கள் போட்ட கணக்கு
கவுன்சிலர்கள் போட்ட கணக்கு
உடுமலை ஒன்றிய குழு கூட்டத்துல, வழக்கமா கவுன்சிலர்கள் லேட்டாவே வருவாங்க. கூட்டம் முடியறதுக்கு முன்னாடியே கிளம்பி போயிருவாங்க. பெரும்பாலான கவுன்சிலர்கள் பேசவே மாட்டாங்க. ஆனா, இந்த தடவ கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே அரங்கத்துல வந்து கவுன்சிலர்கள் காத்திருந்தாங்க.
ஆளுங்கட்சி நிர்வாகி அட்ராசிட்டி
பொள்ளாச்சி டீக்கடையில் அமர்ந்து, ஆளுங்கட்சி பிரமுகர்கள், கட்சி முக்கிய நிர்வாகி பற்றி பேசிக் கொண்டிருந்தனர். என்ன விஷயம்னு அவங்க கிட்ட விசாரித்தோம்.
மனு கொடுத்தாங்க; பட்டா கிடைக்குமா?
உடுமலை தாலுகாவுக்கான ஜமாபந்தி நடந்தது. முதல் மூன்று நாட்கள் குறைந்தளவு மக்கள் கூட்டம் வந்த நிலையில், இறுதி இரு நாட்களில், குடிமங்கலம், பெதப்பம்பட்டி உள்வட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தியில், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் காணப்பட்டது.
எம்.பி., கூட்டத்த புறக்கணித்த தலைவர்கள்
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில், மக்கள் பிரநிதிகளின் நடவடிக்கையை அதிகாரிகள் கமென்ட் அடித்து பேசிக்கொண்டிருந்தனர். என்ன நடந்ததுனு விசாரித்தேன்.
வசூலுக்காக போறாங்க 'நைட் ரவுண்ட்ஸ்'
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். அப்போது அவர், 'இப்ப, வருவாய் துறை அதிகாரிக அலுவலகத்தில் 'எதுவும்' வாங்குவதில்லை. 'நைட் ரவுண்ட்ஸ்', வெளியில் சம்பந்தப்பட்ட நபரை சந்தித்து, 'கவனிப்பு' பெற்று ஓகே போடும், 'டிரென்ட்' வருவாய்துறையில் பாலோஆப் பண்றாங்க. வழக்கமா போலீஸ்காரங்க தான் இப்படி பண்ணுவாங்க. அவங்கள பாத்து இப்ப இவங்களும் களத்துல குதிச்சுட்டாங்க.