/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஜமாபந்தியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்! பொள்ளாச்சி - 788; உடுமலை - 1,036 மனுக்கள் ஜமாபந்தியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்! பொள்ளாச்சி - 788; உடுமலை - 1,036 மனுக்கள்
ஜமாபந்தியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்! பொள்ளாச்சி - 788; உடுமலை - 1,036 மனுக்கள்
ஜமாபந்தியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்! பொள்ளாச்சி - 788; உடுமலை - 1,036 மனுக்கள்
ஜமாபந்தியில் மனு கொடுக்க திரண்ட மக்கள்! பொள்ளாச்சி - 788; உடுமலை - 1,036 மனுக்கள்

தெற்கு உள்வட்டம்
பொள்ளாச்சி தெற்கு உள்வட்டத்துக்கு உட்பட்ட ஜமீன் ஊத்துக்குளி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன் கோட்டாம்பட்டி, மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி கிராமங்களுக்கும் வரும், 25ம் தேதி ஜமாபந்தி நடக்கிறது.
ஆனைமலை
ஆனைமலை தாலுகா அலுவலகத்தில், சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா தலைமையில் ஜமாபந்தி நடந்தது. மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் நேற்று மனு கொடுத்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு, தாலுகா அலுவலகத்தில் நேற்று இரண்டாம் நாள் ஜமாபந்தி நடந்தது. ஜமாபந்தி அலுவலர் தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி தலைமை வகித்தார். கிணத்துக்கடவு தாசில்தார் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
உடுமலை
உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், இரு நாட்கள் நடந்த ஜமாபந்தியில், 1,036 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
மடத்துக்குளம்
மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில், மடத்துக்குளம், துங்காவி உள்வட்ட கிராமங்களுக்கு, இரு நாட்கள் ஜமாபந்தி நடத்தப்பட்டு, நேற்று நிறைவு செய்யப்பட்டது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது.