Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சளி விட்டு விலக வீட்டு வைத்தியம்

சளி விட்டு விலக வீட்டு வைத்தியம்

சளி விட்டு விலக வீட்டு வைத்தியம்

சளி விட்டு விலக வீட்டு வைத்தியம்

ADDED : ஜூன் 30, 2024 11:01 PM


Google News
மழைக்காலங்களிலும், குளிர்காலங்களிலும், வெயில் காலங்களில் வியர்வையானாலும் பெரும்பாலானோருக்கு சளி பிடிக்கிறது.

சளி பிடிப்பதற்கான முக்கிய காரணம், வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகள் தான். அதிலும் பெரும்பாலும் வைரஸ் தொற்றுதான் சளியை ஏற்படுத்தும். இதில் இருந்து தப்பிக்க, சில வீட்டு வைத்தியம்:

*உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது.

*மஞ்சல், கல் உப்பை நீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிப்பது.

*ஹெர்பல் டீ, சூப் அடிக்கடி குடிப்பது.

*சுடு நீரில் எலுமிச்சை சாறை விட்டு, தேன் சிறிது சேர்த்து குடிக்கலாம்.

*மிளகு, மஞ்சள் துாளை பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர மார்பு சளி கரையும்.

*துாங்கும் போது தலையை உயர்த்தி வைப்பது.

*நெஞ்செரிச்சல், தொண்டையில் எரிச்சல் ஏற்படுத்தும் உணவு தவிர்ப்பது.

*புகைபிடிப்பதை விட்டுவிடுவது.

*பால் பொருட்களை தவிர்ப்பது.

*அதிமதுரம் வேர், பெர்ரி, மாதுளை, கொய்யா தேநீர், துத்தநாகம் நிறைந்த உணவு, சளியை வெளியேற்ற உதவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us