/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விலை குறைவு என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கலாமா...! கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம் விலை குறைவு என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கலாமா...! கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம்
விலை குறைவு என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கலாமா...! கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம்
விலை குறைவு என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கலாமா...! கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம்
விலை குறைவு என்பதற்காக எந்த நிலத்தையும் வாங்கலாமா...! கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கம்
விதிமீறல்
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர், அதாவது, கடைநிலை ஊழியர்கள், அலுவலக உதவியாளர்கள் போன்ற குறைந்த வருவாய் பெறும் நபர்கள் மனை வாங்கி வீடு கட்டிக் கொள்ள, பிரத்யேகமாக ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட லே-அவுட்களிலும், சில வீட்டு மனைகள் ஒதுக்கப்படுகின்றன. அது, EWS (Economically weaker section) என்று குறிப்பிடப்பட்டு, இரண்டு சென்ட் அல்லது அதற்கு குறைவாக கூட, மனைகள் ஒதுக்கப்படுகின்றன.
யாருக்கெல்லாம் உரிமை
ஆவணத்தின் உண்மைத் தன்மை பற்றி சந்தேகம் இருந்தால், சார்பதிவு அலுவலகத்தில் சான்றிட்ட நகல் பெற்று புல எண், நான்கு எல்லைகள், அளவுகள் ஆகியவற்றை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
கணவர் விற்க முடியாது
குடும்பத்தலைவருக்கு, சுய சம்பாத்திய சொத்தாக இருக்கும் பட்சத்தில், அவர் மரணமடைந்து விட்டால், இறந்தவருக்கு, மைனர் குழந்தைகள் (18 வயது பூர்த்தியடையாதவர்கள்) இருக்கும் பட்சத்தில், இறந்தவரின் மனைவி அல்லது கணவர், கார்டியன் என்கிற அடிப்படையில் குழந்தைகளின் பங்கையும் சேர்த்து விற்பனை செய்ய இயலாது.