Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ராயபுரத்தில் வாகனங்கள் சூறை

ராயபுரத்தில் வாகனங்கள் சூறை

ராயபுரத்தில் வாகனங்கள் சூறை

ராயபுரத்தில் வாகனங்கள் சூறை

ADDED : ஜன 29, 2024 01:31 AM


Google News
ஆர்.கே.நகர்:ராயபுரம், ஆதம் சாகித் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 32. இவர், தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகரில், மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

இவரது கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இரண்டு சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றின் கண்ணாடிகளை, மர்ம நபர்கள் நேற்று அடித்து நொறுக்கி உள்ளனர்.

இதுகுறித்து, ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us