Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

மது விற்ற இருவர் கைது

ADDED : செப் 07, 2025 01:52 AM


Google News
ஆத்துார் ஆத்துார் டவுன் போலீசார், அதே பகுதி

யில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட, அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜீவா, 61, தாண்டவராயபுரத்தை சேர்ந்த பாலு மனைவி சுமதி, 45, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம், 20 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us