Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/மயங்கி விழுந்தவர் பலி

மயங்கி விழுந்தவர் பலி

மயங்கி விழுந்தவர் பலி

மயங்கி விழுந்தவர் பலி

ADDED : மே 14, 2025 01:17 AM


Google News
பவானி, அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூரை சேர்ந்தவர், சண்முகம், 30; கட்டட தொழிலாளி. மதுவுக்கு அடிமையானவர், நேற்று முன்தினம் அந்தியூர் சாலையில்

, மயங்கி கிடந்தார். அவரது பெற்றோர் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us