Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிங்கிள் 2 மாத குழந்தை திடீர் பலி

சிங்கிள் 2 மாத குழந்தை திடீர் பலி

சிங்கிள் 2 மாத குழந்தை திடீர் பலி

சிங்கிள் 2 மாத குழந்தை திடீர் பலி

ADDED : மார் 24, 2025 11:56 PM


Google News
அம்பத்துார்,

அம்பத்துார், வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்தவர் பாரத், 29; ஐ.டி., ஊழியர். அவரது மனைவி ஜெயசுதா, 25. தம்பதிக்கு இரண்டு மாதமான சாஸ்த்ரா என்ற பெண் குழந்தை உள்ளது.

நேற்று அதிகாலை 2:00 மணியளவில் குழந்தைக்கு பால் கொடுத்து துாங்க வைத்துள்ளார். காலை 6:00 மணிக்கு எழுந்து பார்த்தபோது, குழந்தை மயங்கி கிடந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது. அம்பத்துார் போலீசார் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்க்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us