ADDED : ஜூன் 13, 2025 09:11 PM
பெரம்பூர்:கொளத்துார், புதுலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின் ஆனந்த், 40; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தடம் எண் 142 பேருந்தில் ஏறினார்.
சிறிது நேரத்தில் பாக்கெட்டில் இருந்த 25,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.