Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பஸ்சில் போன் திருட்டு

பஸ்சில் போன் திருட்டு

பஸ்சில் போன் திருட்டு

பஸ்சில் போன் திருட்டு

ADDED : ஜூன் 13, 2025 09:11 PM


Google News
பெரம்பூர்:கொளத்துார், புதுலட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரவின் ஆனந்த், 40; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில், பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தடம் எண் 142 பேருந்தில் ஏறினார்.

சிறிது நேரத்தில் பாக்கெட்டில் இருந்த 25,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us