Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அடையாறு ஆற்றில் ஆண் சடலம்

அடையாறு ஆற்றில் ஆண் சடலம்

அடையாறு ஆற்றில் ஆண் சடலம்

அடையாறு ஆற்றில் ஆண் சடலம்

ADDED : ஜூன் 10, 2025 12:33 AM


Google News
அடையாறு,அடையாறு, திரு.வி.க., பாலம் அருகில், மல்லிப்பூ நகர் பகுதியில் ஆற்றங்கரையில், 35 வயது மதிக்கத்தக்க, அடையாளம் தெரியாத ஆண் சடலம் கரை ஒதுங்கி கிடந்தது.

திருவான்மியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடலை மீட்டனர். அடையாறு போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, அங்க அடையாளங்கள் வைத்து, அந்த நபர் குறித்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us