Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வழக்கறிஞர்கள் மோதல்: 2 பேர் காயம்

வழக்கறிஞர்கள் மோதல்: 2 பேர் காயம்

வழக்கறிஞர்கள் மோதல்: 2 பேர் காயம்

வழக்கறிஞர்கள் மோதல்: 2 பேர் காயம்

ADDED : ஜூலை 19, 2024 04:16 PM


Google News
சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

நாற்காலிகளை தூக்கி எறிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us