Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/வரும் 3ல் மின் குறைதீர் கூட்டம்

வரும் 3ல் மின் குறைதீர் கூட்டம்

வரும் 3ல் மின் குறைதீர் கூட்டம்

வரும் 3ல் மின் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 01, 2025 01:04 AM


Google News
சென்னை, மயிலாப்பூர், கே.கே.நகரில் வரும் 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.

கே.கே.நகர்: செயற்பொறியாளர் அலுவலகம், 2வது தளம் 110 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலைய வளாகம், கே.கே.நகர் - 78.

மயிலாப்பூர்: செயற்பொறியாளர் அலுவலகம், 110 கிலோ வோல்ட் திறன் உடைய வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகம், எண். 97, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை - 34.

மேற்கண்ட இரு இடங்களில் நடக்கும் குறைதீர் கூட்டங்களில், அப்பகுதியில் வசிப்போர் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us