/உள்ளூர் செய்திகள்/சென்னை/காஷ்மீர் பண்டிட்களின் எதிர்காலம் குறித்த சொற்பொழிவுகாஷ்மீர் பண்டிட்களின் எதிர்காலம் குறித்த சொற்பொழிவு
காஷ்மீர் பண்டிட்களின் எதிர்காலம் குறித்த சொற்பொழிவு
காஷ்மீர் பண்டிட்களின் எதிர்காலம் குறித்த சொற்பொழிவு
காஷ்மீர் பண்டிட்களின் எதிர்காலம் குறித்த சொற்பொழிவு
ADDED : ஜன 03, 2024 12:32 AM
சென்னை, காஷ்மீரின் பெருமைகளை விளக்கும், 'இன்றைய காஷ்மீர் மற்றும் காஷ்மீர் பண்டிட்களின் எதிர்காலம்' எனும் தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது.
காஞ்சி மடத்தின் சார்பில், 14 நாட்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின்,'யு --- -டியூப்' சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
வரும் சனிக்கிழமை இரவு 7:00 மணிக்கு, 95வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், இந்திய அமெரிக்க நட்புறவு கவுன்சில் உறுப்பினர் ஜீவன் ஜட்ஷி சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி', காஞ்சி காமகோடியின் சமூக வலைதள பக்கங்களில் காண முடியும்.