/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பயன்பாட்டுக்கு வந்தது மணலியில் தகனமேடை பயன்பாட்டுக்கு வந்தது மணலியில் தகனமேடை
பயன்பாட்டுக்கு வந்தது மணலியில் தகனமேடை
பயன்பாட்டுக்கு வந்தது மணலியில் தகனமேடை
பயன்பாட்டுக்கு வந்தது மணலியில் தகனமேடை
ADDED : மே 31, 2025 03:17 AM
சென்னை:சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:
மணலி மண்டலம், 20வது வார்டுக்கு உட்பட காமராஜர் சாலை மயானபூமியில், புதிதாக எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தகன மேடை, நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த எரிவாயு தகன மேடையை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.