Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரம் - மதுரை ரயிலில் கூடுதலாக 4 பெட்டி இணைப்பு

தாம்பரம் - மதுரை ரயிலில் கூடுதலாக 4 பெட்டி இணைப்பு

தாம்பரம் - மதுரை ரயிலில் கூடுதலாக 4 பெட்டி இணைப்பு

தாம்பரம் - மதுரை ரயிலில் கூடுதலாக 4 பெட்டி இணைப்பு

ADDED : மார் 23, 2025 12:42 AM


Google News
சென்னை, தாம்பரம் - மதுரை இடையே இயக்கப்படும் விரைவு ரயில்களில் நான்கு பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:

* மதுரை - தாம்பரம் இடையே வியாழன், சனிக்கிழமைகளில் இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயிலில், ஏப்., 26ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று 'ஏசி' பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.

* தாம்பரம் - மதுரை இடையே வெள்ளி, ஞாயிறுகளில் இயக்கப்படும் வாரந்திர விரைவு ரயிலில் இன்று முதல் ஏப்., 27ம் தேதி வரை 3ம் வகுப்பு மூன்று ஏசி பெட்டிகளும், ஒரு முன்பதிவு பெட்டியும் இணைத்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us