Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

ADDED : மார் 19, 2025 12:28 AM


Google News
Latest Tamil News
கொருக்குப்பேட்டை, சென்னை, கொருக்குப்பேட்டை ரயில் நிலைய நடைபாதையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கேட்பாரற்று கிடப்பதாக, உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.

கொருக்குப்பேட்டை ரயில் நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ சென்று, கேட்பாரற்று கிடந்த 15 மூட்டைகளில் இருந்த, 300 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us