Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீடு புகுந்து 20 சவரன் கொள்ளை

வீடு புகுந்து 20 சவரன் கொள்ளை

வீடு புகுந்து 20 சவரன் கொள்ளை

வீடு புகுந்து 20 சவரன் கொள்ளை

ADDED : மே 24, 2025 12:15 AM


Google News
குன்றத்துார் குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த பவானி நகர், தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 30; பிளம்பர். இவர் குடும்பத்துடன் நேற்று வெளியே சென்று, மாலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us