Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அனகாபுத்துாரில் மேலும் 15 ஆக்கிரமிப்புகள் இடிப்பு

அனகாபுத்துாரில் மேலும் 15 ஆக்கிரமிப்புகள் இடிப்பு

அனகாபுத்துாரில் மேலும் 15 ஆக்கிரமிப்புகள் இடிப்பு

அனகாபுத்துாரில் மேலும் 15 ஆக்கிரமிப்புகள் இடிப்பு

ADDED : மே 24, 2025 11:57 PM


Google News
அனகாபுத்துார் :அனகாபுத்துாரில், அடையாறு ஆற்றங்கரை ஓரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து அகற்றும் பணி, மே 20ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் இடிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், ஐந்தாம் நாளான நேற்று, மேலும் 15 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us