/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது
ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது
ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது
ஐஸ் வியாபாரியிடம் பணம் பறித்த மூவர் கைது
ADDED : ஜூன் 22, 2024 12:38 AM

கோயம்பேடு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் கருப்பையா, 45; நெற்குன்றத்தில், ஐஸ் வியாபாரம் செய்து வருகிறார்.
கடந்த, 13ம் தேதி, கோயம்பேடு பகுதியில் வியாபாரம் செய்தபோது, திருவேற்காடைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் 6 பேர், இரு பைக்குகளில் வந்து, கருப்பையாவை தாக்கி, அவரிடமிருந்து 700 ரூபாயை பறித்துச் சென்றனர்.
புகாரின்படி விசாரித்த கோயம்பேடு போலீசார், மூவரை கைது செய்து, மூவரை தேடுகின்றனர்.