Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோவிலில் திருட்டு

கோவிலில் திருட்டு

கோவிலில் திருட்டு

கோவிலில் திருட்டு

ADDED : ஜூன் 10, 2024 02:04 AM


Google News
ஆவடி:ஆவடி நந்தவன மேட்டூர், குமரன் தெருவில் ஸ்ரீ ஆதிபராசக்தி பொன்னியம்மன் கோவில் உள்ளது.நேற்று காலை 7:00 மணிக்கு கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

உள்ளே அம்மன் நெற்றியில் இருந்த அரை சவரன் பொட்டு மற்றும் உண்டியலில் இருந்த காணிக்கை 10,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us