Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நோயாளியுடன் வந்தவருக்கு கத்திக்குத்து

நோயாளியுடன் வந்தவருக்கு கத்திக்குத்து

நோயாளியுடன் வந்தவருக்கு கத்திக்குத்து

நோயாளியுடன் வந்தவருக்கு கத்திக்குத்து

ADDED : ஆக 01, 2024 12:37 AM


Google News
சென்னை,புரசைவாக்கம், பிரிக்ளின் சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 31. இவரது பாட்டியின் சிகிச்சைக்காக, அவரை அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். வார்டு எண்: 12ல் வரிசையில் நிற்காமல் முன்னே சென்றதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர் சத்யானந்தம், 48, அவரை தடுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், சத்யானந்தம் 'சர்ஜிக்கல்' கத்தியால் மணிகண்டனின் முதுகில் குத்தி உள்ளார். போலீசார் சத்யானந்தத்தை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us