/உள்ளூர் செய்திகள்/சென்னை/கன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது! : தியான அனுபவம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சிகன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது! : தியான அனுபவம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது! : தியான அனுபவம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது! : தியான அனுபவம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி
கன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது! : தியான அனுபவம் குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி

தேர்தல் உற்சாகம்
அப்போதிருந்து, நான் நம் மாபெரும் தேசத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று வந்துள்ளேன். இந்த தேர்தல்களின் இறுதிப் பேரணி என்னை பஞ்சாபில் உள்ள ஹோஷியார்பூருக்கு அழைத்துச் சென்றது. பஞ்சாப் மாபெரும் குருக்களின் பூமியும், துறவி ரவிதாசுடன் தொடர்புடைய பூமியாகும். அதன்பின், கன்னியாகுமரிக்கு அன்னை பாரதத்தின் காலடியில் வந்து நின்றேன்.
புதிய உயரம் தந்தது
கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன், என் எண்ணங்களுக்கு புதிய உயரங்களைக் கொடுத்தது. கடலின் பரந்த தன்மை என் எண்ணங்களை விரிவுபடுத்தியது. அடிவானத்தின் விரிவு, தொடர்ந்து பிரபஞ்சத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள ஒற்றுமையை எனக்கு உணர்த்தியது. பல தசாப்தங்களுக்கு முன், இமயமலையின் மடியில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளும், அனுபவங்களும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது போல தோன்றியது.
பெரும் உத்வேகம்
இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் ஆகியவை உள்ளன. இந்த ஜாம்பவான்களின் சிந்தனை நீரோட்டங்கள் இங்கு சங்கமித்து, தேசிய