Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 210 மெகா வாட் மின்சாரம் பாதிப்பு

210 மெகா வாட் மின்சாரம் பாதிப்பு

210 மெகா வாட் மின்சாரம் பாதிப்பு

210 மெகா வாட் மின்சாரம் பாதிப்பு

ADDED : ஜூன் 23, 2024 01:17 AM


Google News
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த மின்சாரம், சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிலையில், வட சென்னை மின் நிலையத்தின் மூன்றாவது அலகில் 'பாய்லர் டியூப் பஞ்சர்' காரணமாக, நேற்று இரவு முதல் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us