Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/அடையாளம் தெரியாத வாலிபர் உடல் மீட்பு

அடையாளம் தெரியாத வாலிபர் உடல் மீட்பு

அடையாளம் தெரியாத வாலிபர் உடல் மீட்பு

அடையாளம் தெரியாத வாலிபர் உடல் மீட்பு

ADDED : ஜன 10, 2024 07:43 PM


Google News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு ஜி.எஸ்.டி., சாலையோரம், இறந்த நிலையில் வாலிபர் சடலம் கிடப்பதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர், பச்சை நிற கோடு போட்ட சட்டை அணிந்து இருந்தார். இவரின் பெயர் விபரம், எப்படி இறந்தார் என்பன குறித்து, தற்போது எதுவும் தெரியவில்லை என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்பே தெரியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

பின், வழக்கு பதிவு செய்த போலீசார், இறந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us