/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா கோலாகலம் ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா கோலாகலம்
ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா கோலாகலம்
ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா கோலாகலம்
ராகவேந்திரா பிருந்தாவனத்தில் பவுர்ணமி விழா கோலாகலம்
ADDED : ஜூலை 22, 2024 07:01 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஆடி மாத பவுர்ணமி விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
மக்கள் நலமுடன் வாழ, ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டது. பின், யாகம் வளர்த்து, மகாதீப ஆராதனை நடந்தது.
இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.