/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ சேவல் சண்டை சூதாட்டம் 8 பேர் கைது.. சேவல் சண்டை சூதாட்டம் 8 பேர் கைது..
சேவல் சண்டை சூதாட்டம் 8 பேர் கைது..
சேவல் சண்டை சூதாட்டம் 8 பேர் கைது..
சேவல் சண்டை சூதாட்டம் 8 பேர் கைது..
ADDED : ஜூலை 22, 2024 06:42 AM
குன்றத்துார்: குன்றத்துார் அருகே பரணிபுத்துார் பகுதியில் உரிய அனுமதியின்றி பணம் வைத்து சேவல் சண்டை போட்டி நடப்பதாக, மாங்காடு போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட யுவராஜ், 20; வேலாயுதம், 21; உதயா, 25, உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்து, சொந்த ஜாமினில் விடுவித்தனர்.
மேலும், இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சண்டை சேவல்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.