செங்கல்பட்டு : செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு பின், 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து, எஸ்.பி., சாய் பிரணீத், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு : செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு பின், 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து, எஸ்.பி., சாய் பிரணீத், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.