Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

வங்கியில் பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

ADDED : ஜூன் 28, 2025 07:03 AM


Google News
பாகூர் : பாகூர் வங்கி கிளையில், காத்திருந்த பெண் திடீரென மயங்கி விழுந்ததால், பரபரப்பு நிலவியது.

பாகூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றில், கணக்கை ரத்து செய்து தரக்கோரி நீண்ட நேரம் காத்திருந்த குருவிநத்தம் கிராமத்தை பெண் ஒருவர் நேற்று மதியம் 2:30 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தார்.

உடன் வந்தவர்கள் அவரை மீட்டு, மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகள் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us