Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆற்றில் இறந்தவர் யார்; போலீசார் விசாரணை

ஆற்றில் இறந்தவர் யார்; போலீசார் விசாரணை

ஆற்றில் இறந்தவர் யார்; போலீசார் விசாரணை

ஆற்றில் இறந்தவர் யார்; போலீசார் விசாரணை

ADDED : செப் 02, 2025 10:06 PM


Google News
Latest Tamil News
புதுச்சேரி; ஆற்றில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில், கடந்த 29ம் தேதி, 55 வயது மதிக்கதக்கவர், இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விபரம் தெரியவில்லை.

இதுகுறித்து, வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us