ADDED : மார் 28, 2025 05:18 AM
புதுச்சேரி; மேல்நிலை நீர்தேக்க தொட்டி பராமரிப்புமேற்கொள்வதால், சாணரபேட்டை பகுதியில், இன்று 28ம் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இன்று 28ம் தேதி, காலை 10:00 மணி முதல் 5:30 மணி வரை, சாணரபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்திப்படுகிறது என, பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.