sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கொலை முயற்சி வழக்கு மேலும் இருவர் கைது

கொலை முயற்சி வழக்கு மேலும் இருவர் கைது

கொலை முயற்சி வழக்கு மேலும் இருவர் கைது


ADDED : ஜன 14, 2025 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 14, 2025 06:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் முன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மேரி உழவர்கரை பகுதியை சேர்ந்தவர்கள் ரூபின், 22; சஞ்சய், 20; இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், சஞ்சய் தனது நண்பர்களான அஸ்வின், பாலா, காமராஜர் நகரை சேர்ந்த தனுஷ் 20, பிரசான்னா, 20; உள்பட 8 பேருடன் வந்து, ரூபினை ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த போலீஸ் ஏட்டு, மனோஜை தாக்கியவர்களை விரட்டியடித்தார்.

இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய், அஸ்வின், பாலா, தனுஷ், பிரசான்னா ஆகிய 5 பேரை கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கில் தலைமறைவான சண்முகாபுரம் சந்தோஷ் 19, காமராஜ் நகர் ஆனந்த், 22,ஆகிய மேலும் 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us