Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

ADDED : மார் 16, 2025 11:42 PM


Google News
புதுச்சேரி,: சிறப்பு வகுப்புக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏம்பலம் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 23; பட்டதாரி. இவர் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் அகடாமியில் சிறப்பு வகுப்புக்கு சென்று வருகிறார்.

கடந்த 11ம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை தங்கராசு அளித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து ஜெயந்தியை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us