Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

ADDED : ஜன 01, 2024 05:55 AM


Google News
புதுச்சேரி : விழுப்புரம் மாவட்டத் தைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 42. இவர் நேற்று மதியம் குடித்து விட்டு, பெரிய காலாப்பட்டு ஆனந்த நகரில் நின்று கொண்டு, பொதுமக்களை ஆபாசமாக திட்டினார்.

அப்போது ரோந்து பணியில் இருந்த காலாப்பட்டு போலீசார், கன்னியப்பன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us