Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோவில் கும்பாபிேஷகம்

கோவில் கும்பாபிேஷகம்

கோவில் கும்பாபிேஷகம்

கோவில் கும்பாபிேஷகம்

ADDED : பிப் 12, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நெட்டப்பாக்கம் : மடுகரை அடுத்த அட்பிசம்பாளையம் வாலை மனோன்மணி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் விழா நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ - பூஜை, முதல் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடந்தது.காலை 9:00 மணிக்கு மூலவர் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவில், அட்பிசம்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us